Saturday, May 1, 2010

எல்லோருக்குமாய் நான் எழுதுவது

class="hovereffect"








என்முதல்பரிட்சை ! அம்மாவின்கருவில்தொடங்கியது.... அந்தமுதல்தேர்வில்மட்டுமேமுழுமதிப்பென்.. அதன்பிறகுஎன்எல்லாதேர்வுகலும்....... திருத்தாப்படாமாலே இருக்கின்றன - இன்ருவரை !

3 comments:

  1. உன் எல்லா தேர்வுகளிலும்..
    நான் தான்..
    உன் வகுப்புத் தோழன்!
    வாழ்க்கையின் எல்லா...
    சரிவுகளிலும்...
    எழுந்து உன்னோடு...
    ஓடிக் கொண்டிருக்கிறேன்...
    இது வரை...!

    வலைப் பூ உலகில் உன் முதல் வாசகனாய்....

    உன்
    தேவா. S

    ReplyDelete
  2. வாழ்த்துகள் தவ்லத்

    ReplyDelete
  3. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி....MKR

    ReplyDelete