Thursday, October 7, 2010

தேவா...நட்பூ...நான்......

 'அற்புதமான நன்பன்' உலகின் உயர்ந்த மனிதர்களுக்கு கூட சரியாக அமைந்துவிடவில்லை ஆனால் எனக்கு மட்டும் மிகச்சரியாய் கிடைத்தான் தேவா..   இவன்,சிந்திப்பதில் ஒரு சாக்ரடிஸ்,இலக்கியத்தில் ஒரு மில்டன்,  எழுத்துலகில் ஒரு டால்ஸ்டாய், வாசிப்பில் ஒரு மார்க்ஸ்.எங்கள் இருபது வருட நட்பு, எல்லா மொழிகளும் பேசதெரிந்தது, இது எங்களுக்கு கற்றுத்தராத பாடமே இல்லை.


இவன் அன்பு அத்தனையும் கூடி என்னை நட்பில் புதைத்து விட்டது, இயறகையாகவே நான் சேமித்து வைத்திருக்கும் நிரந்தர சொத்து இவன் நட்பு மட்டுமே,உன்மையான நட்பு உயிரைப் போன்றது, எல்லோரும் இது குறித்து பேசி இருப்பார்கள்,ஆனால்..பார்த்தவர்கள் சிலர் மட்டுமே அதில் நானும் ஒருவன்.

நான் உயிரோடு இருக்க தினம் (24*7) துடிக்கும் என் இதயத்திற்க்கு, நான் செய்யும் நன்றிக்கடன் அங்கே இவனை குடிவைத்ததுதான், உலகின் உன்னதமான பரிசு, பூ மட்டும் தான் அது எங்கள் நட்பூ.

என் வாழ்க்கையின்....



உச்ச நிலை சந்தோசம்...


உன்னை நன்பனாய் அடைந்ததுதான்!!!!!


HAPPY BIRTH DAY TO U...

Sunday, May 30, 2010

சிங்கம் எனும் தங்கம்


இது சிரிப்பு சிங்கம் இல்லை
சிரிக்கும் சிங்கம்!
இவன் கர்ஜ்ஜிப்பில்- கோபம் இருக்காது
நிறைய காதல் இருக்கும்!!!!

இந்த நாட்டு ராஜாவுக்கு,
நாங்கள் மட்டுமல்ல,...
ஊர் முழுக்க நண்பர்கள்- இவனுக்கு
எல்லாம் தெரியும்....
என்ன என்ன தெரியுமா?
வெள்ளந்தியாய் சிரிக்க...
முரட்டு தனமாய் நேசிக்க....

உன்னை வாழ்த்தவே நான் ( நாங்கள்) வாழ்கிறோம்...

வாழ்க பல்லாண்டு!!!!!

Saturday, May 1, 2010

எல்லோருக்குமாய் நான் எழுதுவது

class="hovereffect"








என்முதல்பரிட்சை ! அம்மாவின்கருவில்தொடங்கியது.... அந்தமுதல்தேர்வில்மட்டுமேமுழுமதிப்பென்.. அதன்பிறகுஎன்எல்லாதேர்வுகலும்....... திருத்தாப்படாமாலே இருக்கின்றன - இன்ருவரை !